நாடக மேடை மற்றும் குடிநீர் தொட்டியை திறந்து வைத்த அமைச்சர்

72பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள வளையாம்பட்டு ஊராட்சியில் ரூ. 24. 56 இலட்சம் மற்றும் ரூ. 15. 00 இலட்சம்
மதிப்பீட்டில் இரண்டு மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள் மற்றும் ரூ. 7லட்சம் மதிப்பீட்டில் நாடக மேடை கட்டடத்தினை உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நேற்று மாலை திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் பழனி, மாவட்ட சேர்மன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி