திருக்கோவிலூரில் 2ம் நாள் சாமி வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது

77பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவில் நகராட்சி பகுதி அமைந்துள்ள, 2000 ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோவிலில், ஆவணி மாத கிருஷ்ண ஜெயந்தியை தொடர்ந்து நடைபெறும், ஸ்ரீ ஜெயந்தி உற்சவத்தை ஒட்டி இன்று (ஆகஸ்ட் 27) வேணுகோபால சுவாமி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய நான்கு மாட விதிகளில் வீதி உலா செல்லும் நிகழ்ச்சியானது நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி