ஜிஎஸ்டி வரி: சித்தராமையா ஏற்பாடு செய்யும் மாநாடு.!

76பார்த்தது
ஜிஎஸ்டி வரி: சித்தராமையா ஏற்பாடு செய்யும் மாநாடு.!
மத்திய அரசின் நியாயமற்ற வரி பகிர்வு குறித்து விவாதிக்க பெங்களூருவில் முதல்வர் சித்தராமையா மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளார். இதற்காக 8 மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டின் முக்கிய குறிக்கோள் ஜிஎஸ்டி வரி வசூலை மாநிலங்களுக்கு சமமான முறையிலும், திறம்பட பகிர்ந்து கொடுப்பதை உறுதி செய்யும் வகையிலும் மத்திய அரசிடம் வலியுறுத்த, மாநிலங்களுக்கு இடையே ஒற்றுமையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்தி