ஆண்டுக்கு ரூ.50 லட்சம் சம்பாதிக்கும் கோடீஸ்வர விவசாயி

74பார்த்தது
ஆண்டுக்கு ரூ.50 லட்சம் சம்பாதிக்கும் கோடீஸ்வர விவசாயி
மத்தியப் பிரதேசத்தின் சாரங்கி கிராமத்தைச் சேர்ந்த பல்ராம் என்ற விவசாயி டிராகன் பழங்கள், செர்ரி தக்காளி, கொய்யா, ஆரஞ்சு, மாம்பழம், ஸ்ட்ராபெர்ரி விவசாயத்தில் ஈடுபட்டு ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை வருமானம் ஈட்டுகிறார். நவீன விவசாய உத்திகளை முறையாக பின்பற்றுவது பல்ராமின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது. கடின உழைப்பு மற்றும் சரியான அணுகுமுறை இருந்தால், எதுவும் சாத்தியம் தான் என அவர் கூறுகிறார்.

தொடர்புடைய செய்தி