குறிஞ்சிப்பாடி - Kurinjipadi

மக்களுடன் முதல்வர் திட்டம் தொடங்கி வைப்பு

மக்களுடன் முதல்வர் திட்டம் தொடங்கி வைப்பு

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆண்டார்முள்ளிப்பள்ளம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பன்னீர்செல்வம் ஆணைக்கிணங்க குறிஞ்சிப்பாடி திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர் மற்றும் மாவட்ட கல்வி குழு தலைவர் சிவக்குமார் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்தார். உடன் வடலூர் நகர மன்ற தலைவர் சிவக்குமார், திராவிட முன்னேற்றக் கழக நகர செயலாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


హైదరాబాద్