மயிலம் - Mailam

மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், "என் கல்லூரிக் கனவு" - உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி - II மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி. பழனி, இ. ஆ. ப. , தலைமையில் நடைபெற்றது. உடன் ஆதிதிராவிடர் நலத்துறை உதவி கல்வி அலுவலர் ஜெ. கலியவரதன், உயர்கல்வி வழிகாட்டி ஒருங்கிணைப்பாளர்கள் எஸ். மதி, சி. கிருஸ்து மைக்கேல் ராஜா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஞானதேசிகமணி, தனி வட்டாட்சியர் (ஆ. தி. ந) செந்தில்குமார் உட்பட பலர் உடன் இருந்தனர்.

வீடியோஸ்