சாலை மறியல்: போக்குவரத்து ஊழியர்கள் மீது வழக்கு

54பார்த்தது
விழுப்புரத்தில் போக்குவரத்து கழக (சி. ஐ. டி. யு. , ) ஊழியர்கள் சார்பில், போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான சம்பள உயர்வு, பணப்பலன் நிலுவை வழங்காத அரசை கண்டித்து பொதுசெயலாளர் ரகோத்தமன் தலைமையில், வழுதரெட்டியில் சாலை மறியல் நடந்தது. அனுமதியின்றி மறியலில் ஈடுபட்ட 80 பேர் மீது, விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி