சீர்காழி - Sirklai

ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் சங்க கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் சங்க கூட்டம் சங்கத் தலைவர் ஜெயசண்முகம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு துணைத் தலைவர் மணிவண்ணன், செயலாளர் சாம்சன் கில்பர்க், பொருளாளர் தவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் மனித நேயம் என்ற தலைப்பில் ஆசிரியர் நடேசன் விளக்க உரையாற்றினார். மேலும் இதில் சீர்காழி காவல் ஆய்வாளர் புயல் பாலச்சந்திரன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில் திரளான ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

வீடியோஸ்


நாகப்பட்டினம்