வாய்க்கால்களை சீரமைக்க கோரிக்கை

63பார்த்தது
மயிலாடுதுறையில் காவிரி ஆற்றின் அனைத்து பாசன வாய்க்கால்களிலும் நீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் கூறைநாடு பகுதி வாய்க்கால்கள் முழுவதுமாக குப்பைகள் சூழ்ந்து காணப்படுவதால் நீர் நகரின் பல பகுதிகளுக்கும் மற்றும் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் தூர்வாரபட்ட குளங்களுக்கும் செல்வதற்கு தடை ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி