ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

69பார்த்தது
ரயில்வே நிர்வாகம் சார்பில் ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் மயிலாடுதுறையில் இருந்து செப்டம்பர் 12ம் தேதி இன்று முதல் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி வரை பகல் 12 மணிக்கு செங்கோட்டை செல்லும் ரயிலானது மயிலாடுதுறையில் இருந்து புறப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலானது குத்தாலம் ரயில் நிலையத்திலிருந்து 12: 13 மணிக்கு புறப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you