சாலையில் தேங்கி நிற்கும்

51பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே சங்கரன்பந்தல் கடைத் தெருவில் மழையின் காரணமாக தேங்கிய தண்ணீர் கடந்த சில மாதங்களாக அவ்வப்போது தேங்கி நிற்பதால் அவ்வழியாக செல்லும் பொது மக்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் இடையூறாக உள்ளது. மேலும் இந்த தேங்கிய தண்ணீரால் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும் தண்ணீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி