விபத்து நடைபெற்ற இடத்தில் சோதனை

85பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா சேத்திரபாலபுரம் கடைவீதி பகுதி அருகே கடந்த ஐந்தாம் தேதி அரசு வாகனம் மற்றும் தனியார் வாகனம் ஒன்றுக்கொன்று நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்து உள்ளானது. இந்நிலையில் இது தொடர்பாக குற்றாலம் காவல் ஆய்வாளர் ஜோதிராமன் அறிவுறுத்தலின் பேரில், சம்பவ இடத்தில் குத்தாலம் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அங்குள்ள தடயங்களை சேகரித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி