ஆற்றில் குளிக்கச் சென்ற மகள் பலி, தந்தை மாயம்

67பார்த்தது
ஆற்றில் குளிக்கச் சென்ற மகள் பலி, தந்தை மாயம்
திருச்சி மாவட்டம் கல்லணைக் கால்வாய் ஆற்றில் குளிப்பதற்காக தந்தை சுரேஷ் (40) மற்றும் அவரது மகள் ஆஷிகா (6) ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது, ஆஷிகா ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். அவரைக் காப்பாற்ற முயன்ற தந்தை சுரேஷம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதனை கவனித்த அப்பகுதி மக்கள் ஆஷிகாவின் சடலத்தை மீட்டனர். தொடர்ந்து, தந்தை சுரேஷின் சடலத்தை தீயணைப்பு துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி