சாலையை ஆக்கிரமித்து உள்ள செடி கொடிகள்

56பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தால ஊராட்சி ஒன்றியம் அசுக்காடு முதல் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியம் ஆணை மேலகரம் ஊராட்சி வரை சுமார் நான்கு கிலோமீட்டர் பிரதான சாலையாக உள்ளது. இந்த சாலையின் இருபுறமும் செடிகள் மற்றும் கொடிகள், நாணல் புதர்கள் அடர்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலையை பயன்படுத்தும் இரண்டு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டைகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் பள்ளி மாணவர்கள் இந்த பகுதியாக செல்லும்போது விஷ ஜந்துக்களால் பாதிக்கப்படுவோம் என்று அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி