விடுதி ஊழியரை தாக்கிய சிசிடிவி காட்சி வெளியீடு

82பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காரைமேடு பகுதியில் உள்ள தனியார் ஓய்வு விடுதியில் நள்ளிரவு போதையில் இருந்த மர்ம நபர்கள் பொருட்களை சேதப்படுத்தி விடுதியின் ஊழியரை தாக்கியுள்ளனர். இது குறித்து வைத்தீஸ்வரன் கோயில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ள நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி