போக்சோ வழக்கில் இளைஞர் கைது.

54பார்த்தது
மயிலாடுதுறையில் 12 ஆம் வகுப்பு மாணவியிடம் ஆசை வார்த்தை கோடி திருமணம் செய்து கொண்டு கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்தவர் இளைஞர் சுவாமிநாதன். இவர் 12 ஆம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கோரி திருமணம் செய்து கொண்டதால் போக்சோ மற்றும் குழந்தை திருமண தடை சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட சுவாமிநாதன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி