போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுடன் கலந்துரையாடல்
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று , குடிமைப் பணி தேர்வில் (UPSC) மாநில அளவில் முதலிடம் பிடித்த திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை சேர்ந்த தி. புவனேஷ்ராம் அவர்கள் மாவட்ட ஆட்சி தலைவர் டாக்டர். த. பிரபுசங்கர். இ. ஆ. ப. , அவர்கள் தலைமையில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடி ஆலோசனைகள் வழங்கினார்.