அம்பத்தூர் - Ambattur

மக்கள் தொடர்பு திட்ட முகாம் அமைச்சர் பங்கேற்பு

திருத்தணியில் அரசு சார்பில் மக்கள் தொடர்பு முகாம் மக்களை காக்க வைத்து உணவுக்காக கையேந்தி வைத்து அதிகாரிகள், ஆடு மாடுகளை போல் பயனாளிகளை டிராக்டரில் ஏற்றி வந்த அதிகாரிகள், மாற்றுத்திறனாளிகளை நான்கு மணி நேரம் காக்க வைத்து அதிகாரிகள், நிகழ்ச்சிக்கு ஒரு மணி நேரம் காலதாமதமாக வந்த மாவட்ட ஆட்சியர், நிகழ்ச்சி என்ற பெயரில் மக்களை வைத்து பாடாய்படுத்தி நாடகம் நடத்தி அதிகாரிகள். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகாவிற்கு உட்பட்ட பீரகுப்பம் என்ற ஊராட்சியில் மதுரா என்ற பகுதியில் தமிழக அரசு சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது ஆனால் அந்த பஞ்சாயத்தில் நிகழ்ச்சி நடத்தாமல் அதிகாரிகள் அலட்சியமாக அருகிலுள்ள கே. ஜி. கண்டிகை என்ற பகுதியில் நிகழ்ச்சியை நடத்தினார்கள் இப்படி நிகழ்ச்சி ஒரு பஞ்சாயத்தில் கூறிவிட்டு மற்றொரு பஞ்சாயத்தில் பகுதியில் நடத்துவது பொதுமக்களுக்கு முறையாக தெரியப்படுத்தவில்லை என்று அதிகாரிகள் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு முன் வைத்தனர்

வீடியோஸ்


కొమరంభీం జిల్లా