கோவில்பட்டி - Kovilpatti

குடும்பத் தகராறு; வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

குடும்பத் தகராறு; வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

கோவில்பட்டியில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஆவல்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணாயிரம் மகன் ராமமூர்த்தி (28), இவர் மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் மனமுடைந்து, தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

வீடியோஸ்


కరీంనగర్ జిల్లా