சாலைக்கு எஸ்பிபி பெயர்: முதல்வருக்கு எஸ்பிபி சரண் நன்றி

51பார்த்தது
சாலைக்கு எஸ்பிபி பெயர்: முதல்வருக்கு எஸ்பிபி சரண் நன்றி
மறைந்த பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் நினைவை போற்றும் வகையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம், காம்தார் நகர் முதல் தெருவுக்கு ’எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை’ என பெயர் சூட்டப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இது தொடர்பாக எஸ்பிபி மகன் சரண் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், ”இந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் நன்றி.” என தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி