டெலிகிராம் மூலம் 55 லட்சம் மோசடி: 2பேர் கைது

68பார்த்தது
தூத்துக்குடியில் இணையதளத்தில் ரிவ்யூ (Review) கொடுப்பதன் மூலம் பணம் சம்பதிக்கலாம் என்று டெலிகிராம்-ல் மெசேஜ் அனுப்பி அதன் மூலம் சுமார் 55, 50, 000/- பணம் மோசடி செய்த குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 2 பேர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடித்து குஜராத் மாநிலம் சென்று கைது செய்த சைபர் குற்றப் பிரிவு தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பாராட்டினார்.

தொடர்புடைய செய்தி