இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மீட்க அதிமுக கோரிக்கை மனு!

75பார்த்தது
தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் மீனவ கிராமத்தில் கடந்த 21ம்தேதி மற்றும் 23ம் தேதிகளில் இரண்டு விசைப் படகுகளில் 22 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

இவர்களை கடந்த ஐந்தாம் தேதி இலங்கை கடற்பறையினர் எல்லை மீறி கடலில் மீன் பிடித்ததாக கூறி கைது செய்து இலங்கை சிறையில் அடைத்தனர்.


தற்போது இலங்கை சிறையில் உள்ள 22 மீனவர்களை மீட்க வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ தலைமையில் அதிமுகவினர் மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி