சென்னையில் வெளுத்து வாங்கிய மழையால் சாலைகளில் வெள்ளம்

82பார்த்தது
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியதால் பல்வேறு சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. செப். 25 இரவில் இருந்து பலத்த காற்று, இடி மின்னலுடன் பெய்த கனமழையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழை காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டது. அம்பத்தூர், அண்ணா நகர், அயப்பாக்கம் பகுதிகளில் ஒரு மணி நேரத்தில் 10 சென்டிமீட்டர் அளவில் மழை பெய்தது.

நன்றி: நியூஸ்18தமிழ்நாடு

தொடர்புடைய செய்தி