திராவிட மாடல் சாபக்கேடு.. சவுக்கு சங்கர் ஆவேசம்

61பார்த்தது
தமிழகத்தை பிடித்துள்ள திராவிட மாடல் சாபக்கேடு எப்போது முடியும் என மக்கள் காத்திருக்கிறார்கள் என்று யூடியூபர் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார். மதுரை சிறையில் இருந்து நேற்று (செப்., 25) ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அவர் கூறுகையில், 'ஸ்டாலின் தந்தையின் நிழலில் வளர்ந்த ஒரு போன்சாய் செடி. பணியில் உயிரிழந்த அரசு ஊழியருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குவதைப் போலதான் திமுக தலைவராகி உள்ளார்' என்றார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி