தேனியில் மாணவிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த நிர்வாகிகள்
தேனி மாவட்டம் கருநாக்கமுத்தன்பட்டியில் அமைந்துள்ள அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவி வர்ஷாவை தேனீக்கள் அறக்கட்டளை மற்றும் வின்னர் ஸ்போர்ட்ஸ் நிர்வாகிகள் இன்று நேரில் சந்தித்து பரிசுகள் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர்.