பட்டுக்கோட்டை - Pattukottai

மகிழங்கோட்டை ஆகாச மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா

மகிழங்கோட்டை ஆகாச மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே மகிழங்கோட்டை கிராமத்தில் உள்ள ஆகாசமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. நேற்று முன்தினம் காவடி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் பக்தர் ஒருவர் பறவை காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார். விழாவையொட்டி இசை நிகழ்ச்சிகள் நடந்தன. இதற்கான ஏற்பாடுகளை ஒன்பதாம் நாள் உற்சவதாரர்கள் மற்றும் மகிழங்கோட்டை வர்த்தக சங்கத்தினர் செய்திருந்தனர்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా