பட்டுக்கோட்டை: நூலிழையில் உயிர் தப்பிய இளைஞர்.. ஷாக் வீடியோ

52பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே நேற்று (ஜனவரி 2) அரசுப் பேருந்து ஓட்டுநரின் அலட்சியத்தால், 2 பேருந்துகளுக்கு இடையே சிக்கிய இளைஞர் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார். மிரள வைக்கும் இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பேருந்துகளுக்கு இடையே சிக்கிக் கொண்ட பரத் என்ற இளைஞர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். 

நன்றி: புதியதலைமுறை

தொடர்புடைய செய்தி