பழம்பெரும் நடிகை நெய்யாற்றின்கரை கோமளம் காலமானார்

73பார்த்தது
பழம்பெரும் நடிகை நெய்யாற்றின்கரை கோமளம் காலமானார்
பழம்பெரும் மலையாள நடிகை நெய்யாட்டின்கரா கோமளம் (கோமளா மேனன்) வியாழன் அன்று தனது 98வது வயதில் காலமானார். 1952ல் ‘மருமகள்’ படத்தில் நடிகர் பிரேம் நசீரின் முதல் கதாநாயகியாக நடித்தார். 1955இல், மலையாளத்தின் முதல் நியோரியலிஸ்டிக் படமான பி.ராமதாஸ் இயக்கிய 'நியூஸ்பேப்பர் பாய்' படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்தார். அவரது இறுதிச் சடங்கு இன்று (அக்., 18) மதியம் 12.30 மணிக்கு திருவனந்தபுரம் வழுதூரில் நடைபெறவுள்ளது.

தொடர்புடைய செய்தி