ஓசூர் - Hosur

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த சிறுவன் பலி

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த சிறுவன் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்துள்ள கர்னூர் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். இவருடைய 7 வயது. மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன். கடந்த செப்-19ம் தேதி அன்று வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த போது திடீரென மாயமானான். இதை அறிந்த அவரது குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது சிறுவன் தரைமட்ட தண்ணீர் தொட்டியில் சடலமாக மிதப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மத்திகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வீடியோஸ்


கிருஷ்ணகிரி