குல தெய்வக் கோயிலில் மொட்டை எடுக்க என்ன காரணம்?

55பார்த்தது
குல தெய்வக் கோயிலில் மொட்டை எடுக்க என்ன காரணம்?
ஒவ்வொரு குடும்பத்தினரும் அவர்களது குலதெய்வத்தை பரம்பரை பரம்பரையாக வணங்கி வருகின்றனர். கடந்த காலங்களில் பங்காளிகளுக்குள் ஏற்படும் தகராறுகளை தீர்த்து வைக்கும் இடமாக குலதெய்வக் கோயில்கள் விளங்கின. திருமணம் என்று எடுத்துக் கொண்டாலும், முதல் பத்திரிக்கை குல தெய்வத்திற்கு வழங்கப்படுகிறது. அதேபோல தான் குல தெய்வக் கோயிலில் பிறந்த குழந்தைக்கு முதல் மொட்டை அடித்தால், அந்தக் குழந்தை ஆரோக்கியமாக வளரும் என்று நம்பப்படுகிறது.

தொடர்புடைய செய்தி