குழந்தைகள் செல்போன் பயன்படுத்த கட்டுப்பாடு

71பார்த்தது
குழந்தைகள் செல்போன் பயன்படுத்த கட்டுப்பாடு
சுவீடனில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதித்து அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் செல்போன் பார்க்க பெற்றோர் அனுமதிக்கக்கூடாது. 2 - 5 வயது வரை உள்ள குழந்தைகள் ஒருநாளைக்கு அதிகபட்சம் 1 மணி நேரமும், 6 - 12 வயது வரை உள்ளவர்கள் 2 மணி நேரம் வரையும் பயன்படுத்தலாம். 13 - 18 வயதுடையவர்கள் அதிகபட்சம் 3 மணி நேரம் வரை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கலாம் என பெற்றோருக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி