போச்சம்பள்ளி: மலைப் பாம்பை வைத்து வித்தை காட்டிய போதை ஆசாமி.

59பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள செல்லக்குட்டி பகுதியை சேர்ந்த போதை ஆசாமி ஒருவர் இன்று காலை அங்கிருந்து 10 அடி மலைப்பாம்பை பிடித்து போச்சம்பள்ளி பேருந்து நிலையம் அருகே வைத்து பொதுமக்களிடம் வித்தை காட்டி

பணம் வசூலிப்பதாக வந்த தகவலின் பேரில் போச்சம்பள்ளி போலீசார் அவரையும் மலைப்பாம்பையும் பிடித்து போச்சம்பள்ளி தீயணைப்புத் துறையினரிடம் ஒப்படைத்தனர் தீயணைப்புத் துறையினர் மலைப்பாம்பை அருகில் உள்ள காப்பு காட்டில் விடுவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி