ஓசூர் - Hosur

ஓசூர்: தூக்கிட்டு தொழிலாளி தற்கொலை - போலீசார் விசாரணை

ஓசூர்: தூக்கிட்டு தொழிலாளி தற்கொலை - போலீசார் விசாரணை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சானசந்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சல்மான் (30), கூலித் தொழிலாளி. இவருக்கும், இவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சினை இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவர்கள் இருவரும் விவகாரத்து பெற்றதாகக் கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த சல்மான் நேற்று முன்தினம் (செப்-14) அன்று வீட்டின் அருகே வக்கீல் லேஅவுட் பகுதியில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த வந்த ஓசூர் டவுன் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


கிருஷ்ணகிரி
போச்சம்பள்ளி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள் மாயம்.
Sep 16, 2024, 15:09 IST/ஊத்தங்கரை
ஊத்தங்கரை

போச்சம்பள்ளி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள் மாயம்.

Sep 16, 2024, 15:09 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள சந்தூர் அடுத்த வேடர் தட்டகல் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் திலகவதி இவர்களுக்கு இரண்டு பெண்கள் உள்ளன. இந்த நிலையில் நேற்று ( செப்.15) மாலை அக்கா, தங்கை இருவரும் வீட்டில் இருந்து கடைக்கு செல்வதாக கூறி சென்றுள்ளனர். கடைக்கு சென்றவர்கள் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராத நிலையில் அவர்களை பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவர்கள் கிடைக்காத நிலையில், அவரது தாய் திலகவதி போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போச்சம்பள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.