ரூ.10 லட்சம் கடன் திட்டம் - மாஸ் காட்டிய தமிழ்நாடு

81பார்த்தது
ரூ.10 லட்சம் கடன் திட்டம் - மாஸ் காட்டிய தமிழ்நாடு
சிறு, குறு தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் விதமாக 'முத்ரா கடன் திட்டத்தை' மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் எட்டியுள்ளது. இதுவரை 49.5 கோடி பேருக்கு கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் அதிகம் பயன்பெற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. உற்பத்தி, வர்த்தகம், சேவைத் துறைகள், கோழிப்பண்ணை, பால் பண்ணை, தேனீ வளர்ப்பு போன்ற விவசாயம் தொடர்பான தொழில்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. கடனுக்கு விண்ணப்பிக்க: https://mudra.org.in/

தொடர்புடைய செய்தி