ஓசூர்: சீட்டாட்டம் ஆடிய மூன்று பேர் கைது.

69பார்த்தது
ஓசூர்: சீட்டாட்டம் ஆடிய மூன்று பேர் கைது.
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் அட்கோ போலீசாருக்கு பத்தலப்பள்ளி கசவுகட்டா பகுதியில் சீட்டாட்டம் ஆடிவதாக சம்வம் அன்று வந்த தகவலின் பேரில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்னர். அப்போது அங்கு பணம் வைத்து சீட்டாட்டம் டிக்கொண்டிருந்த மரியாளம் மாரப்பா (55) ஓசூர் பத்தலப்பள்ளி கோபால் (45) சீனிவாசன் (48) ஆகி யமூன்று பேரை கைது செய்து செய்து அவர்களிடம் இருந்து ரூ. 1, 250 பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி