![சட்டவிரோதமாக மது விற்ற நபர் கைது சட்டவிரோதமாக மது விற்ற நபர் கைது](https://media.getlokalapp.com/cache/79/68/79685bee0e59ceb18514422f545e1ae8.webp)
சட்டவிரோதமாக மது விற்ற நபர் கைது
கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா பொன்னாக் கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி மனைவி மாரியாயி (52). இவர் சேர்வைக்காரன் பட்டியில் உள்ள சுடுகாடு அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்த பாலவிடுதி போலீசார் மது விற்ற மாரியாயி மீது வழக்கு பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 6 மது பாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர்.