விருத்தாச்சலம் - Virudhachalam

விருத்தாசலம்: மதுபாட்டில்கள் விற்றவர் கைது

விருத்தாசலம்: மதுபாட்டில்கள் விற்றவர் கைது

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது கர்னத்தம் சாலையில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த முதியவரை பிடித்து விசாரித்தனர். அவர் கர்னத்தம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பதும் கள்ளச்சந்தையில் மதுபாட்டில்கள் விற்றதும் தெரிந்தது. அவரிடமிருந்து 14 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


హైదరాబాద్