விருத்தாசலம்: குரங்குகள் அட்டகாசம்; மக்கள் அவதி

57பார்த்தது
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த காட்டுக்கூடலூர் அருகே அண்ணாநகர் குடியிருப்பு பகுதிகளில் குரங்குகள் சுற்றித் திரிகின்றன. இந்த குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்துவதோடு சில சமயங்களில் கடித்தும் விடுகின்றன. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி