ஸ்ரீவில்லிபுத்தூர் - Srivilliputhur

துணை மின் நிலையம் பராமரிப்பு - நாளை செப்-21 மின் தடை

துணை மின் நிலையம் பராமரிப்பு - நாளை செப்-21 மின் தடை

ஸ்ரீவில்லிபுத்தூர், Aதுலுக்கப்பட்டி கொடிக்குளம், வத்ராப் ஆகிய பகுதியிலிருக்கு துணை மின் நிலையங்கள் மாதாந்திர பராமரிப்பு காரணமாக செப்-21 ஆம் தேதியன்று காலை 09-00 மணி முதல் மதியம் O2-00 வரை மின் தடை என மின்வாரியம் அறிவிப்பு. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்ராப், கொடிக்குளம், ஏ. துலுக்கப்பட்டி, ஆகிய பகுதியிலுள்ள துணை மின் நிலையங்கள் பராமரிப்பு காரணமாக மேற்படி ஸ்ரீவி ஏரியா, நக்க மங்களம், மல்லி நாகபாளையம், மாயதேவன்பட்டி, மானகசேரி, ஈஞ்சார், வத்ராப் மாத்துார், புதுப்பட்டி, கல்யாணி புரம், சுந்திரபாண்டியம், தம்பிப்பட்டி, ஆகாசம்பட்டி ஆகிய இடங்களில் நாளை செப் - 21ஆம் தேதி காலை 09-00 மணி முதல் மதியம் 02 -00 மணி வரை மின் தடை செய்யப்படும் என்று ஸ்ரீவில்லிபுத்துார் மின்வாரிய கோட்ட பொறியாளர் முனியசாமி தனது செய்தி குறிப்பில் வெளியீட்டுள்ளார்.

வீடியோஸ்


விருதுநகர்