ராணிப்பேட்டை டவுன் - Ranipet Town

13. 70 கோடியில் மின்விளக்குகளை திறந்து வைத்த அமைச்சர்

13. 70 கோடியில் மின்விளக்குகளை திறந்து வைத்த அமைச்சர்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் ரூபாய் 13. 70 கோடி மதிப்பீட்டில் கங்கை அம்மன் கோவில் அருகில் கௌண்டன்ய மகாநதியின் குறுக்கே புதியதாக கட்டப்பட்ட மின்விளக்குகளுடன் கூடிய தரைபாலத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று (செப்.13) ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், எம்எல்ஏ நந்தகுமார், அலமு விஜயன், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அரசு துறையை சார்ந்த அதிகாரிகள் பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


నిర్మల్ జిల్లా