ராணிப்பேட்டை: விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த ஆட்சியர்!

55பார்த்தது
ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையேற்று கொடியைசைத்து துவக்கி வைத்தார்.

இதில் பெண்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கைகளில் பதாகைகளை ஏந்தியபடி முக்கிய சாலையின் வழியாக ஊர்வலமாக சென்றனர். உடன் நகரமன்ற தலைவர், துணைத்தலைவர் மற்றும் பலர் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி