வாலாஜாபேட்டையில் வீடு வீடாக சென்று மரக்கன்று வழங்கல்!

71பார்த்தது
வாலாஜாபேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட செங்காடு கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரன் இன்று இயற்கை செழிக்கவும் கேன்சரை முற்றிலுமாக ஒழிக்கும் மருத்துவ குணம் கொண்ட முள்சித்தாப்புலி மரக்கன்றுகளை வீடு வீடாக கிராம பொதுமக்களுடன் சென்று ஊராட்சி மன்ற தலைவர் வழங்கியதோடு அதன் மகத்துவத்தைக் குறித்து கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு சில அறிவுரைகளை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி