தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 22 மாவட்டங்களில் மழை

62பார்த்தது
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 22 மாவட்டங்களில் மழை
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி வரை 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், தஞ்சாவூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாகப்பட்டினம், திருவாரூர், கரூர், கோவை, திருப்பூர், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சிவகங்கை, ஆகிய 22 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தொடர்புடைய செய்தி