சுதந்திர தினத்திற்கு அலங்கரிக்கப்பட்ட ஆட்சியர் அலுவலகம்!

70பார்த்தது
இந்திய நாட்டின் 78-வது சுதந்திர தினவிழா நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் பாரதி நகர் பகுதியில் செயல்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் நுழைவாயில் முன்பு ஆரஞ்சு, வெள்ளை, பச்சை, போன்ற தேசிய கொடி அடங்கிய மூவர்ண வண்ண விளக்குகளால் மிக பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டு ரம்யமாக மின்விளக்குகள் காட்சியளித்து வருகின்றன.

தொடர்புடைய செய்தி