ஆரஞ்சுகளை பரிசோதிக்கவும்.. சர்ச்சையில் சிக்கிய யுவராஜ் சிங்

65பார்த்தது
ஆரஞ்சுகளை பரிசோதிக்கவும்.. சர்ச்சையில் சிக்கிய யுவராஜ் சிங்
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், அவர் நடத்தும் தன்னார்வ தொண்டு நிறுவனமான YouWeCan பவுண்டேசன் மூலம் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள விளம்பரத்தில், கையில் 2 ஆரஞ்சு பழங்களுடன் பேருந்தில் நின்றுகொண்டு 'மாதத்துக்கு ஒரு முறை உங்களின் ஆரஞ்சுகளை பரிசோதனை செய்யுங்கள்' என்று எழுதப்பட்டுள்ளது. இங்கு பெண்களின் மார்பங்கள் ஆரஞ்சுகளுடன் ஒப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி