கெங்கையம்மன் கோவிலில் 400 கிலோவில் சிறப்பு பழ அலங்காரம்!

82பார்த்தது
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த நெல்லிச்செட்டி தெருவில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த திருத்தலமாக விளங்கும் அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் திருக்கோவிலில் 11ஆம் ஆண்டு ஆடி மாத மூன்றாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு 400 கிலோ எடையிலான பழங்களில் அலங்காரம் செய்யப்பட்டது.

அலங்காரத்தில் அம்மன் கருவறையில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து காட்சியளித்தார்.

தொடர்புடைய செய்தி