அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

61பார்த்தது
அரக்கோணம் மற்றும் நெமிலி ஆகிய இரு தாலுகாவை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாவட்ட துணை தலைவர் லட்சுமி நாராயணன், வட்டத் தலைவர்கள் ராஜேஷ் பூபாலன் முன்னாள் மாவட்ட செயலாளர்கள் மணிகண்டன் ரகு மற்றும் பலர் கலந்து கொண்டு டிஜிட்டல் கிராப் சர்வே பணிக்கு டேட்டா தர வேண்டும், அரசு அறிவித்தபடி பணப்பலன் வழங்க வேண்டும் என்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி