திருத்துறைப்பூண்டி - Thiruthuraipoondi

முத்துப்பேட்டையில் ஜமாத்தார்கள் உடன் கலந்தாய்வு கூட்டம்

முத்துப்பேட்டையில் ஜமாத்தார்கள் உடன் கலந்தாய்வு கூட்டம்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற சிறப்பு கலந்தாய்வு கூட்டம் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை, பகுதியில் விநாயகர் ஊர்வலம் நடத்துவது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார், M. Sc. (Agri). , அவர்கள் தலைமையில், முத்துப்பேட்டை ஜமாத் அமைப்பினருடன் சிறப்பு கலந்தாய்வு கூட்டம் நேற்று மாலை முத்துப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது, முத்துப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. M. ராஜா மற்றும் மாவட்ட குற்ற பதிவேடுகள் கூடம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. A. பிலிப்ஸ் பிராங்க்ளின் கெனடி ஆகியோர் உடனிருந்தார்கள்.

வீடியோஸ்


திருவாரூர்