மயிலாடு துறை - Mayiladuthurai

மயிலாடுதுறை மாணவர்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மையம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்தும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 'உயர்வுக்கு படி' என்னும் முகாம் நாளை (செப்டம்பர் 10) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மயிலாடுதுறை அடுத்த தர்மபுபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேல் கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ சேராமல் இருக்கும் மாணவர்களுக்கு பட்ட படிப்பிற்கான உதவிகள் செய்யப்பட உள்ளது. இதே போன்று செப்டம்பர் 13ஆம் தேதி சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் நடைபெற உள்ளது. இதில் மாணவர்கள் பங்கேற்ற பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

வீடியோஸ்


நாகப்பட்டினம்