பயணிகள் நிழற்குடை அமைக்க கோரிக்கை

67பார்த்தது
பயணிகள் நிழற்குடை அமைக்க கோரிக்கை
மயிலாடுதுறை மாவட்டம் மன்னம் பந்தல் பகுதியில் புதிதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிக்கு பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வாயிலில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு நிழற்குடை அமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்த வருகின்றனர். அப்பகுதியில் பயணிகள் நிழற்குடை வசதி இல்லாததால் வெயில் மற்றும் மழை நேரத்தில் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி